தோழர் மகேஸ்வரனின் தாயார் செங்கமலம் தம்பிப்பிள்ளை காலமானார்!
Friday, September 2nd, 2016அமரர் காலஞ்சென்ற திருமதி செங்கமலம் தம்பிப்பிள்ளையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தமது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் இலண்டன் Raynes Park ஐ வதிவிடமாகவும் கொண்ட அமரர் செங்கமலம் தம்பிப்பிள்ளை கடந்த 28.08.2016 அன்று காலமானார்.
அன்னார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் நெருங்கிய நண்பரான தம்பிப்பிள்ளை மகேஸ்வரனின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது இறுதிச்சடங்கு எதிர்வரும் 07.09.2016 அன்று இலண்டனில் நடைபெறும்.
Related posts:
ஆளுநர் ஒரு சிறந்த மனிதர் - வடக்கின் முதலமைச்சர்!
நாளைய மின் தடை பற்றிய அறிவித்தல்!
பசறைகோர விபத்து - டிப்பர் சாரதி கைது!
|
|