தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதற்கான பாடநெறிகள் அறிமுகம்   – அமைச்சர் கயந்த கருணாதிலக!

Monday, October 9th, 2017

தொழிற்சந்தையை இலக்காகக் கொண்டு தொழில்வாண்மையாளர்களை உருவாக்குவதற்கான பாடநெறிகளை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகம் செய்த திறந்த பொருளாதாரத்தினால் சந்தை பொருளாதாரம் பாரிய அளவில் வளர்ச்சி கண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இதன் காரணமாகவே வர்த்தகத்துறை அறிவுடன் கூடிய தொழில்சார் கணக்காளர்கள் உருவானதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:


எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கி வருகிறது - எண்ணெய் கசிந்தால் கடலுக்கு ஆபத்து என இலங்கை கடற்சூ...
கொரோனா அச்சுறுத்தல் : 12 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்ப...
நியூஸிலாந்து தாக்குதல்தாரி நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்தார் - அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெ...