தேர்தலுக்கு தேவையான பணம் தராவிட்டால் நீதிமன்றம் செல்வோம் – தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!
Wednesday, February 8th, 2023உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை கோரி நிதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய பதில் வழங்கப்படாவிடின் உயர் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் அறிவிக்கப்படும் என அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் போன்றவற்றினால் வாக்களிக்கப் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களுக்கு முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளதாகவும், அந்தக் கோரிக்கைகளுக்கு அமைவாக திறைசேரி செயலாளரிடம் அடிப்படைத் தொகையாக 770 மில்லியன் ரூபாய் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தமிழ் போலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு ஜூன் இரண்டு வரை விண்ணப்பிக்கலாம்!
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு மேலதிக கடன்!
சுங்க தொழிங்சங்க போராட்டம் தொடர்கின்றது!
|
|
மின்சார வசதியற்ற வீடுகளுக்கு இந்த வருடத்திற்குள் மின்சாரம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதி!
புதிய வைரஸ் திரிபுகளால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவ...
நாட்டில் கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பா...