தொண்டமானின் மகனை கைது செய்ய உத்தரவு!
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமானை கைது செய்யுமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஸ்கெலியா ௲ சாமிமலை ௲ ஒல்ட்டன் பகுதியில் பொதுமகன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஏற்கனவே மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ் உட்பட 4 பேர் கைதாகி இருந்தனர். அவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. அவர்கள் மீண்டும் எதிர்வரும் 2018ம் ஆண்டு 4ம் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிடப்பட்டது.
Related posts:
புதிய தொழில்நுட்பத்தினூடாக சுங்க நடவடிக்கைகளை நவீன மயப்படுத்த திட்டம்!
இரு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு வழங்கப்படும் – இந்தியா நடவடிக்கை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த தயார் - நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவி...
|
|
|


