தொண்டமானாறு கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
Monday, December 5th, 2016தொண்டமானாறு, அரசடி, கலைவாணி சனசமூக நிலையத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியால் தளபாடங்கள் வழங்கப்பட்டன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டநிதி ஒதுக்கீட்டிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்றையதினம் கட்சியின் வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவி திருமதி இந்திரன் கைலாயினியால் உத்தியோகபூர்வமாக குறித்த சனசமூகநிலைய நிர்வாகத்தினரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
Related posts:
யாழ் பல்கலைக்கழக புதிய துணை வேந்தர் பதவியேற்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பயணிகள் தவிப்பு!
வலிகாமம் பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு – யாழ் மாவட்டத்தில் ஒரே நாளி...
|
|