தொடரும் தபால் சேவை ஊழியர்கள் போராட்டம் – பொதுமக்கள் பெரும் சிரமம்!
Thursday, June 21st, 2018
தபால் சேவை ஊழியர்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமையை காணமுடிகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டமானது இன்றும் தீர்வுகாணப்படாத நிலையில் இன்றுத் தொடர்ந்த முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதையும் காணமடிகின்றது.
Related posts:
“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பில் அனைவரும் கலந்து கொள்வோம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோ...
இவர்களை உங்களுக்கு தெரியுமா? காவற்துறை!
சீனாவின் வர்த்தகம் தொடர்பான கறுப்பு பட்டியலில் இருந்து இலங்கை மக்கள் வங்கி நீக்கம்!
|
|
|


