தொடரும் தபால் சேவை ஊழியர்கள் போராட்டம் – பொதுமக்கள் பெரும் சிரமம்!
Thursday, June 21st, 2018தபால் சேவை ஊழியர்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமையை காணமுடிகின்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டமானது இன்றும் தீர்வுகாணப்படாத நிலையில் இன்றுத் தொடர்ந்த முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதையும் காணமடிகின்றது.
Related posts:
புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அசேல குணவர்தன நியமனம்!
பணியாற்றும் நிறுவனம் திடீரென மூடப்பட்டால் ஊழியர்கள் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியும் - தொழில் அமைச்...
ரஷ்யா - உக்ரைன் போர் - பாதுகாப்பு காரணமாக விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர...
|
|