தொடரும் தபால் சேவை ஊழியர்கள் போராட்டம் – பொதுமக்கள் பெரும் சிரமம்!

Thursday, June 21st, 2018

தபால் சேவை ஊழியர்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் காரணமாக   பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளமையை காணமுடிகின்றது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டமானது இன்றும் தீர்வுகாணப்படாத நிலையில் இன்றுத் தொடர்ந்த முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தபால் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதையும் காணமடிகின்றது.

Related posts: