தொடருந்து பயணக் கட்டணம் அதிகரிப்பு!
Sunday, March 18th, 2018எதிர்வரும் மாதம் முதல் நூற்றுக்கு 15 சதவீதத்தால் தொடருந்து பயண கட்டணம் அதிகரிக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான வர்த்தமானி எதிர்வரும் மாதம் வெளியிடப்படும் என அதன் பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
மேலும் 2008ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காலமும் தொடருந்து பயண கட்டணம் அதிகரிக்கப்படாத நிலையில் பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளமையினாலேயே தொடருந்து கட்டணம்அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் தபால் சேவையாளர்கள் சங்கம்!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு!
உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|