தேயிலைக்கு பதிலாக கூரைத்தகடு!
Thursday, December 21st, 2017
இலங்கையின் தேயிலைக்கு ரஷ்யா தற்காலிகத் தடை விதித்திருந்தது. இலங்கையில் இருந்து இறுக்குமதியான தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து இந்த தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளுக்கு இலங்கை விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்விளைவாக தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
2018 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு இன்றுடன் நிறைவு!
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன பங்கேற்கவில்லை என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - நித...
நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை - பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் - அமைச்ச...
|
|
|


