2018 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டு இன்றுடன் நிறைவு!
Friday, November 30th, 2018அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாவது தவணை இன்றுடன் நிறைவடைகிறது.
அதன்படி , எதிர்வரும் 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை , எதிர்வரும் மாதம் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 6 இலடசத்து 56 ஆயிரத்து 641 பேர் தோற்றவிருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சாரதி அனுமதி பத்திர தயாரிப்பு நிலையம் முற்றுகை!
தாதி மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஒத்திவைப்பு - சுகாதார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவிப்பு!
ஒருசில அரச அதிகாரிகளது பக்கச்சார்பு நிலைமைகளால் வறிய மக்களுக்கான தெரிவுகள் புறந்தள்ளப்படுகிறது - ஈ....
|
|