தேசிய பாதுகாப்பின் சவால்களை எதிர்கொள்ளும் முறைகள் பற்றி இராணுவத் தளபதி விளக்கம்!
Saturday, July 27th, 2019
இலங்கை சந்தைப்படுத்தல் கல்வி நிலையத்தின் ‘IGNITE – 2020 வருடாந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வருகை தந்து அங்கு தேசிய பாதுகாப்பிற்கான பொருளாதாரத்தின் பங்களிப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு எனும் தலைப்புகளை உள்ளடக்கி தமது உரையை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (26) இடம்பெற்றதோடு, இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைப்படுத்துபவர்கள் கலந்து கொண்டனர்.
இராணுவ தளபதி கருத்து தெரிவிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அவற்றிற்கான சவால்களை எதிர்கொள்கின்ற முறைகள் தொடர்பாகவும், நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டின் சமூகத்தின் பங்களிப்பு மேலும் பொருளாதாரத்திற்கான செயற்பாடு தொடர்பாகவும் விபரித்தார்.
Related posts:
நான்காம் மாடிக்கு மேல் கட்டடம் நிறுவ அனுமதியளிக்க யாழ்ப்பாண மாநகர சபைக்கு அதிகாரம் கிடையாது !
வேலைவாய்ப்பில் 2013/2014 பட்டதாரிகளையும் உள்ளீர்க்குமாறு கோரி ஜனாதிபதியின் செயலாளரை சந்திக்கும் யாழ்...
ஜே.ஆரின் அரசியலமைப்பு ஒழிக்கப்பட வேண்டும் - நாட்டை ஆள்வதற்கு 25 பேர் போதுமானது - மிஹிந்தலை ரஜமகா விக...
|
|
|
எதிர்வரும் காலாண்டுப் பகுதிக்குள் எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படமாட்டாது - வர்த்தக அம...
நிதி மற்றும் வெளிநாட்டு ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு நிச்சயமற்றதாக உள்ள...
வைரஸ் நோயினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேர...


