தென்னிலங்கை வன்முறையில் மூவர் பலி!

நாட்டில் நேற்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல் பலியானோர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள புதிய ரயில்!
வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் ஊழியர்கள்!
தேர்தலை நடத்த 10 பில்லியன் செலவு - 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்...
|
|