நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!
Tuesday, June 20th, 2023நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, நாளை மறுதினம் 9000 மெட்ரிக் தொன் பெட்ரோல் நாட்டை வந்தடையவுள்ளது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவின் மூலம் இந்த விடயத்தை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் எந்த மாற்றமும் கிடையாது - நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
கடும்போக்குவாத போதனைகளை நடத்திய இருவர் கைது!
பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப...
|
|