அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிப்பது சிறந்தது!
Saturday, April 8th, 2017அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமிப்பதானது சிறந்ததொரு விடயம் என்று மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறான அதிகாரிகளை நியமிக்கும் போது கவனமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். காலி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்டிருந்த போதே அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
Related posts:
வடக்கில் மழை பெய்யும் வாய்ப்பு – வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறை அபிவிருத்திக்கு உதவி வழங்க தயார் - பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்...
தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தேர்தல்கள் ஆணைக்...
|
|
கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் உடல்கள் எதிர்காலத்தில் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் - பிரதமர் மகி...
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைக்கும் கால எல்லை ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பு – கல்வி அமைச்ச...
சமுர்த்தி உத்தியோத்தர்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் - உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்கற்று நடவடிக்கை ...