திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட மாட்டாது – மஹிந்த தேசப்பிரிய!
Thursday, March 19th, 2020
ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சதொச விற்பனை நிலையங்களில் விசேட உணவுப் பொதி விநியோகம்
7 ஆயிரம் போருக்கு வழங்கப்பட்ட நியமனத்தை நிறுத்த உத்தரவு!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரம் நீடிப்பு – வழமை போன்று அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக...
|
|
|


