பிணை முறிகள்: விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு!
Tuesday, November 21st, 2017சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள், 20அம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
குறித்த ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் எனவும், குறித்த ஆணைக்குழுஅறிவித்தது.
Related posts:
இலங்கை விவகாரம் பாதுகாப்பு சபை செல்வதை 2019 இல் தவிர்க்க முடியாது - போல் நியூமன்!
கடலோரப் பகுதியில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்கலன்கள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையை உருவாக்க ...
திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு !
|
|