தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பு!
Tuesday, July 21st, 2020நாடு முழுவதிலும் உள்ள தனியார் பேருந்து சாரதிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழமைபோல சேவையில் ஈடுபடும் பேருந்து வண்டிகளில் 50 சதவீதமே இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்
இந்நிலையில் தனியார் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பிற்கு அனுமதிகோரியே குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
Related posts:
ஆரம்பமானது கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை!
வைரஸின் தாக்கம் தீவிரம்! உயிரிழப்புக்களை தவிர்க்க வைத்தியர்கள் ஆலோசனை!
மதுபோதையில் வாகனத்தினை செலுத்திய சாரதிகள் 237 பேர் கைது!
|
|