தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஸ்கரிப்பு!
Tuesday, July 21st, 2020
நாடு முழுவதிலும் உள்ள தனியார் பேருந்து சாரதிகள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வழமைபோல சேவையில் ஈடுபடும் பேருந்து வண்டிகளில் 50 சதவீதமே இன்றுமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்
இந்நிலையில் தனியார் பேருந்து கட்டணங்களில் அதிகரிப்பிற்கு அனுமதிகோரியே குறித்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கின் புதிய சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ரவி விஜயகுணவர்த்தன!
ஏப்ரல் 21 தாக்குதல் ஆணைக்குழுவின் அறிக்கையை எவராலும் ஏற்றுக் கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ முடியும் - ...
பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான இறுதிக் கட்டம் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் - கல்வி அமைச்சு அற...
|
|
|
நாட்டின் சுற்றுலா வலயங்களிலுள்ள அனைத்து வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா...
கனமழையினால் 10188 குடும்பங்கள் பாதிப்பு - யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட தகவல்!
பச்சை குத்தியவர்களிடமிருந்து இரத்தம் எடுக்கப்பட மாட்டாது - தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் தெ...


