தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளுக்கான பதிவு நாளை!
Thursday, August 15th, 2019தனிப்பட்ட மருத்துவத்துறை பட்டதாரிகளின் பதிவுகள் நாளை இடம்பெறும் என இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.
இதன்போது 1,300 பேர் வரை தமது பதிவுகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும், பதிவுகள் முடிவடைந்து இரண்டு கிழமைகளுக்குள் அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற கட்டளையின்படியே குறித்த பதிவுகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை : சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் வெளியிடத்தடை!
இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு - முதலீட்டு சபையின் உத்தரவு!
சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண வலியுறுத்து!
|
|