தடம்புரண்ட தொடருந்தால் நடைமேடைக்கு சேதம்!
Saturday, August 13th, 2022கொழும்பு – கோட்டையிலிருந்து திருக்கோணமலை வரையிலான இரவு நேர தொடருந்து இன்று (13) அதிகாலை 5.25 அளவில் தடம் புரண்டது.
இரவு 9.30 அளவில் கோட்டையில் இருந்து பயணத்தைத் தொடங்கிய குறித்த தொடருந்து சீனன் குடா தொடருந்து நிலையத்தில் தடம் புரண்டது.
இதன் காரணமாக தொடருந்து நடைமேடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொடருந்து தற்போது தடமேற்றப்பட்டு, திருகோணமலை நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
000
Related posts:
கலந்துரையாடல் தோல்வி!
வைத்தியசாலைக்கு சென்ற அனைவரும் உயிர் பிழைப்பதில்லை - அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளதாம் - அமைச்ச...
அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவது அவசியம் - ...
|
|