ஐ.நா. சமாதான படைப்பிரிவில் முதல் முறையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகள்!
Monday, November 6th, 2017ஐக்கிய நாடுகள் சமாதான படைப்பிரிவில் பங்குகொள்வதற்காக செல்லும் இலங்கை இராணுவத்தில் முதல் முறையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகள் மத்திய ஆபிரிக்காவுக்கு இன்று பயணமானார்கள்.
இராணுவ சேவைக்குட்பட்ட மேஜர் திசாந்தி மென்டிஸ் மற்றும் இலங்கை இராணுவ பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் நிசாந்தி லியனகே ஆகிய பெண் அதிகாரிகளே இவ்வாறு சென்றுள்ளனர். இவர்கள் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் செனநாயக்காவை சந்தித்தனர்.
Related posts:
யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு கடந்த வருடம் அதிக வாசகர்கள்!
ராஜித உள்ளிட்ட மூவருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!
அரச வெசாக் தின நிகழ்வு இரத்து!
|
|