டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி!
Tuesday, January 1st, 2019
2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ஆம் ஆண்டில் டெங்கு நோயாளர்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையை தொடர்ந்து பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒவ்வொருவரது வீட்டிலும் மழைநீர் சேகரிக்கும் தொட்டி அவசியம்!
யாழ் பல்கலை பட்டமளிப்பு விழா ஓக்.7 நிகழ்நிலையில் நடத்த மாணவர்களும் இணக்கம்!
75 வீத மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினாலும், மின்சார சபைக்கு வருடாந்தம் 45 பில்லியன் ரூபா நட்டம்!
|
|
|


