டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Monday, July 15th, 2019
மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மேற்கு, தெற்கு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களும், கண்டி மாவட்டமும் டெங்கு அனர்த்தம் கூடுதலாக உள்ள வலயங்களாக அடையாளப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு தேசிய பிரிவு தெரிவித்துள்ளது.
நுளம்புகள் பெருகக் கூடிய இடங்கள் தொடர்பில் கூடுதலாக கவனம் செலுத்தி அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Related posts:
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் சுகாதாரப் பணிமனை நிறுவ நடவடிக்கை!
வெகுவிரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி - நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!
திடீர் தேர்தல் அடுத்த போகத்தில் நெல் கொள்முதல் செய்வதை பாதிக்கும் - நிதி அமைச்சின் அதிகாரி சுட்டிக்க...
|
|
|


