டிசம்பர் முதலாம் திகதிமுதல் துபாயில் இருந்து கொழும்புக்கு மேலதிக விமானங்கள் சேவையில்!
Thursday, November 24th, 2022எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதிமுதல் டுபாய் மற்றும் கட்டுநாயக்கவிற்கு இடையில் மேலதிக விமான சேவைகளை இயக்க தீர்மானித்துள்ளது.
விமான டிக்கெட்டுகளுக்கான தேவையை கவனத்தில் கொண்டு எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி!
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதித் தட்டுப்பாடு - இரத்த தானம் செய்வதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டுமெ...
உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பதற்கு அரச தனியார் கூட்டாண்மை - உயர் கல்வித் துறையை விஸ்தரிப்பது த...
|
|