ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பினார்!
Monday, April 22nd, 2019
தனிப்பட்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தார்.
சில மருத்துவ பரிசோதனைகளுக்காக ஜனாதிபதி மைத்திரி சிங்கப்பூர் சென்றிருந்தார். எனினும் நாட்டில் இடம்பெற்ற பாரிய குண்டுத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி அவசரமாக நேற்று நள்ளிரவு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு இலங்கை திரும்பியுள்ளார் என விமான நிலைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எஸ்.க்யூ 468 ரக விமானத்தில் ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில...
பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனையை முடிவுக்கு கொண்டுவர செயற்றிட்டம்!
உந்துருளி உரிமையாளர்களுக்கான பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!
|
|
|


