ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை!

Thursday, November 10th, 2016

பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தந்துள்ளார்.2017ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுத்தவண்ணம் ஜனாதிபதி அமர்ந்துள்ளார்.

வரவுசெலவுத்திட்ட உரையை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்து, தற்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். பாராளுமன்றத்திற்குள் பிற்பகல் 2.00 மணிக்கு வருகை தந்தார். சபையில் அமைச்சர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் நிதி ஆண்டிற்கான உரையை நிதியமைச்சர் ஆரம்பித்தார்.

36b5bdd7fe2930ddbfb96abaeb74ca9c_XL

Related posts: