ஜனாதிபதி தேர்தல் குறித்து சங்கக்காரவின் கருத்து!

தனது அரசியல் பிரவேசம் குறித்து பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் ஊடாக இதனை அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் குமார் சங்கக்கார போட்டியிடவுள்ளதாக பல செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவர் இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கிலிருந்து செல்லும் தெற்கில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி!
தனுஸ்க குணதிலக்கவிற்கு தடை!
இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் - தமிழ்நாட்டின் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை!
|
|