அடையாள அட்டை வழங்க விசேட குழு நியமனம்!

Friday, December 22nd, 2017

ஆட்பதிவு திணைக்களத்தினால் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: