அடையாள அட்டை வழங்க விசேட குழு நியமனம்!
Friday, December 22nd, 2017ஆட்பதிவு திணைக்களத்தினால் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 லட்சம் வாக்காளர்கள் அடையாள அட்டை இல்லாதிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் 1000 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு இன்றுடன் நிறைவு!
கொரோனா என்னும் தீமையை அழிப்பதற்கும் ஒரு கிருஷ்ண பரமாத்மா வருவார் - தீபவளி வாழ்த்துச் செய்தியில் யாழ்...
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!
|
|