ஜனாதிபதி சீனாவுக்கு பயணம்!
Monday, May 13th, 2019உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) காலை சீனாவுக்கு பயணமாகியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 என்ற ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் அவர் சீனாவுக்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் 27 பேரடங்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜெயவர்த்தனாவின் முயற்சிக்கு கிடைத்த வெகுமானம்!
யாழ்தேவி மீது கல்வீச்சுத் தாக்குதல் ஓட்டுநர் காயம்!
மின்சாரம் துண்டிக்கப்படும் சரியான நேரத்தை தெரிவிக்க வேண்டும் – துறைசார் தரப்பினரை ஜனாதிபதி பணித்துள்...
|
|