ஜனாதிபதியிடம் உமாஓய திட்டத்தின் அறிக்கை கையளிப்பு!

உமா ஓய திட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி நிலைமை தொடர்பான அறிக்கையை நோர்வே நிபுணர் குழுவினர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
முறையான திட்டமிட்ட செயற்றிட்டங்கள் மற்றும் ஆய்வுகளின் பற்றாக்குறையே, நீர்கசிவு மற்றும் நீராதாரங்கள் வற்றிப் போதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சிற்பக் கலாபூஷணம் சிவப்பிரகாசத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
விரைவில் சர்வகட்சி அரசாங்கம் – அடுத்தடுத்து அரசியல் கட்சிகளை சந்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
வீதியில் இறங்கி போராடுவதால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - அரசியலமைப்பும், நாடும் ஒன்றாகவே மு...
|
|