ஜனவரிமுதல் இதுவரையில் ஒரு இலட்சத்தும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை !
Saturday, February 18th, 2023கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 230 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த முறை சுற்றுலா பயணிகளின் வருகை, அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு நாளாந்தம் சுமார் 3,906 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
ரஷ்யா, இந்தியா, இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அவர்கள் இலங்கை வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு 54,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 2022ஆம்ஆண்டு 47,282 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சங்கத்தானையில் புகையிரதம் மோதிக் குடும்பஸ்தர் உயிரிழப்பு
வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் சர்வதேச தினம் இன்று
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு உறுதி – நியூசிலாந்து!
|
|