செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்!

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினை தொடர்பில் அரசு இதுவரையில் சரியான தீர்மானம் தராத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
சமுர்த்தி பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டம் - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு!
வாழைப்பழ விலை திடீர் உயர்வு!
மாணவர்களை திறமைசாலிகள் திறமையற்றவர்கள் என்று வேறுபடுத்தும் கல்விமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தப்படும் ...
|
|