செக் குடியரசின் அதிபர் இலங்கை வருகை!
Saturday, September 3rd, 2016செக்குடியரசின் தலைவர் மிலோஸ் சைமன் (Miloz ziman) அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
செக்குடியரசின் தலைவரால் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரியாணி விஜேசேகரவிடம் இந்த தகவலை அவர் அறிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் அவர் இலங்கை வரவுள்ளார்.
அத்துடன் செக்குடியரசின் மக்கள் இலங்கைக்கான சுற்றுலா பிரயாணத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், செக்குடியரசின் ப்ராக் பிரதேசத்தில் இலங்கை தூதரகம் ஒன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புதிய கொரோனா அச்சுறுத்தல்: இலங்கையின் விமான நிலையங்கள் துறைமுகளில் விசேட நடவடிக்கை!
சபை அமர்வுகளை புறக்கணித்தது ஈ.பி.டி.பி. - காரணத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் முதல்வர்!
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவர்களுக்கு தொழில்சார் வழிகாட்டல்களை வழங்கும் விசேட வேலைத்திட்டம்...
|
|