சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம்!
Sunday, May 6th, 2018இலங்கைக்கு, சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்காக விசேட சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை ரியாத் சுற்றுலா கண்காட்சிக் கூடத்தில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகம் ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் முன்னணி சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களது வங்கி தரவுகளை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஆசிரியர் போட்டிப் பரீட்சை: பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு!
வயாவிளான் மானம்பராய் பிள்ளையார் ஆலயத்திற்கு செல்ல அனுமது பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவி...
|
|