சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம்!
இலங்கைக்கு, சவூதி அரேபியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்காக விசேட சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை ரியாத் சுற்றுலா கண்காட்சிக் கூடத்தில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அலுவலகம் ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் முன்னணி சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டில் பயங்கரவாதம் முடியவில்லை - பிரதமர் ரணில்!
மே 11 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களம் அமுல்ப்படுத்தியுள்ள ...
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை வீழ்ச்சி - தேசிய டெ...
|
|
|


