சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டம்!

Monday, May 27th, 2019

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, புதிய காப்புறுதித் திட்டமொன்றை தேசிய காப்புறுதி நிதியம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts:

பெற்றோல் - டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது - இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்...
மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை நிறுத்தம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெர...
பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனில் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்த இலங்கை நட...