சுயாதீனமான நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபையை நிறுவுவதற்கான அடிப்படை சட்டமூல வரைவுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
Wednesday, October 25th, 2023சுயாதீனமான நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபையை நிறுவுவதற்கான அடிப்படை சட்டமூல வரைவுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை நடைமுறைப்படுத்துவதும், அதை விசாரிப்பதும் இந்த அதிகார சபையை ஸ்தாபிப்பதற்கான நோக்கமாகும்.
சபாநாயகரினதும் கட்சித் தலைவர்களினதும் கருத்துகளைப் பெற்றதன் பின்னர், அதற்கான சட்டமூல வரைவு தயாரிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
000
Related posts:
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழில் மரவள்ளிக் கிழங்குத் தானம்
நாட்டின் கடன் பளு அதிகரிக்காது - ஹர்ஷ டி சில்வா!
கொரோனா நிலையமாக மாற்றப்படும் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக்கல்லூரி !
|
|