புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
Saturday, August 18th, 2018
இலங்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகையிரத பெட்டிகளை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயன்படுத்தாத நிலையில் காணப்படும் 200 புகையிரத பெட்டிகள் நவீனமயப்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக உயரும்!
சீரற்றகால நிலையால் தேசியவருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாகபொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாடசாலை மாணவருக்கான உணவு சீர்கேடான இடத்தில் சமைக்கப்பட்டது - சமையலாளருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டம்!
|
|