புத்தாண்டை முன்னிட்டு 8000 பொலிஸார் கடமையில்!

Tuesday, April 9th, 2019

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு வீதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களை குறைப்பதற்காக போக்குவரத்து பிரிவின் 8000 பொலிசாரை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை பரிசோதிப்பதற்காக 25,000 சுவாச வாயு உபகரணங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: