சுதந்திர கட்சி -கோட்டாவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் !
Sunday, October 20th, 2019ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் சற்றுமுன்னர் கைச்சாத்தானது.
ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று (19) கைச்சாத்தாகவுள்ளது.
நேற்று 10.00 மணிக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
குறைபாடுகளைக் கொண்ட விமான நிலையங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10ஆவது இடம்!
அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட ஊரடங்கு அனுமதி பத்திரத்தின் காலம் நீடிப்பு - பிரதிப் பொலிஸ்மா அதிப...
மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் பேரழிவு உருவாகும் - இராணுவத் தளபதி எச்சரிக்கை!
|
|