சீனி நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு !

Wednesday, November 22nd, 2017

பெலவத்தை மற்றும் செவனகலை சீனி நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதற்கு 201ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிராக, எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள, குறித்த தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க நிறுவனங்களாக உள்ள இவை இரண்டும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களாகவும், பாரிய ஊழியப் படையைக் கொண்ட நிறுவனங்களாகவும் உள்ள நிலையில், நாட்டின் சீனி தொழிற்துறையை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்ய ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என, தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

Related posts: