சீனாவிடமிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கை வந்தடையும்!

சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாளை இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமானால், இதுவரை சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 80 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது..
அத்துடன், இம்மாதத்தில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சமாகவும் மாறும் எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது
000
Related posts:
கிராம உத்தியோகத்தர்களுக்கு அலுவலகங்கள் - உள்நாட்டலுவல்கள் அமைச்சு!
ஏப்ரல் இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக தளர்த்த நடவடிக்கை - சுகாதார பணிப்பாளர்!
தேர்தல்தினம் குறித்த வர்த்தமானி ஓரிரு வாரங்களில் அச்சிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
|
|