சிறைக் கைதிகளுக்கு STF பாதுகாப்பு வழங்க நடவடிக்கை- பொலிஸ் மா அதிபர்!
Friday, March 3rd, 2017கொலை அச்சுறுத்தல் உள்ளவர்களையும், பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளையும் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை நீதிமன்றத்தக்கு அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆழிப்பேரலை ஆட்கொண்டு 16 வருடங்கள் நிறைவு - வாழும் உறவுகள் மரணித்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி!
நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது - சுதந்த...
அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே எரிவாயு விநியோகம் - அரசாங்க உத்தரவாத விலையில் சந்தைக்கு அரிசியை வழங்கவு...
|
|