இலங்கை இராணுவத்தினர் மீது மாலியில் தாக்குதல் – 02 பேர் பலி!
Saturday, January 26th, 2019ஐ.நாவின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக மாலி இராச்சியத்துக்குச் சென்றுள்ள இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில், இராணுவத்தில் கெப்டன் பதவி நிலை வகிக்கும் அதிகாரி ஒருவரும் மற்றுமொரு வீரரும் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
Related posts:
70ஆவது அகவையில் சுதந்திர இலங்கையின் நாடாளுமன்றம்!
வடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரண்ணாகொட நியமனம்!
பொதுச் சட்டத்துக்கான அடித்தளம் அமைக்கும் பணிகளை வரவேற்கின்றோம் பல்கலைக்கழக சமூகம் தெரிவிப்பு!
|
|