சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
Wednesday, November 23rd, 2022நாடு முழுவதும் உள்ள சிறு விறபனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது
அத்தோடு சிறு விற்பனையாளர்கள் எரிவாயுவை வாங்க சிரம படுவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Related posts:
அரச மருந்தாளர்கள் சுகயீன விடுமுறையில் !
வடக்கு உள்ளூராட்சி ஆணையாளரின் தயாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!
உள்நாட்டு அறுவடைகளுக்கு அதிக விலையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை - ஜனாதிபதி தெரிவிப்பு!
|
|