சிறுவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – யுனிசெவ் அமைப்பு கோரிக்கை!
Saturday, February 9th, 2019சிறார்களை வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்குரிய கொள்கைகளை இலங்கை செயற்படுத்த வேண்டும் என யுனிசெவ் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திம் சட்டன் வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை வகுக்க வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
அதில் இணையத்தளத்தில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
நாட்டில் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக உயரும்!
கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிப்பு!
டிஜிட்டல் பிரிவினை - அழிவுக்கு வழிவகுக்கும் ஆயுதங்கள் - உலக நாடுகள் மத்தியில் பெரும் சமநிலை அற்ற தன்...
|
|
பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு - கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும்...
50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை -சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு!
தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பை வழங்கக்கூடிய வகையில் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படும் - ஜன...