சாதாரண தர பரீட்சை அவசியமில்லை: அனைவரும் உயர்தரத்திற்கு அனுமதிக்கப்படுவர் : கல்வியமைச்சர்!
Wednesday, September 21st, 2016கல்வி பொதுத்தரா தர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாவிட்டாலும் உயர்தர வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். 2018 ஆண்டு முதல் குறித்த நடவடிக்கை அமுலுக்கு வரலாம் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்களை நேர்முகத் தேர்வு வைத்து அவர்கள் பின்தங்கிய பகுதிகளில் அரச சேவையில் ...
அனுமதிக்கு அதிகமானோர் திருமண நிகழ்வில் – குருநகரில் 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
யாழ்ப்பாணத்தில் களைகட்டும் பொங்கல் வியாபாரம்!
|
|