அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!
Sunday, December 4th, 2022அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, பெரும்போகத்தில் சுமார் 07 இலட்சம் ஹெக்டேயரில் நெல் பயிரிடப்ப்ட்டுள்ளதாக பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது மொத்த பயிரிடல் நிலப்பரப்பில் 75 வீதம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக தீர்மானிக்கவில்லை -தில்ஷான்!
பெண்கள் மத்தியில் புற்று நோய் பற்றிய - விழிப்புணர்வை ஏற்படுத்த பேரணி !
கொரோனா மரணம்: இலங்கை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்த சர்வதேச மன்னிப்புச்சபை!
|
|