சாதாரண தர செயன்முறை பரீட்சை ஆரம்பம்!
Thursday, October 18th, 2018கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை இன்று(18) ஆரம்பமாகிறது.
இந்தப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலைகள் மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல் பகுதிகளில் பரீட்சை இடம்பெறவிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
இரண்டு வாரங்களில் 44 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட் தொற்று – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!
இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட நால்வர் அல்லைப்பிட்டியில் கைது!
எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!
|
|