சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்த சுயாதீன மீளாய்வுக் குழு!
Tuesday, January 8th, 2019சர்வதேச பாடசாலைகளின் செயற்பாடுகளை தரப்படுத்தும் நோக்கில், சுயாதீன மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடிப்படை தகுதி இருக்குமாயின், யாரும் எந்த ஒரு பரீட்சைக்கும் தோற்றுவதற்கு தடையில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்காக 5 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்!
பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்தவாரம் தீர்மானம் - கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவிப்பு!
நானாட்டான் பிரதேச செயலாளரின் அத்துமீறிய செயற்பாட்டை தடுத்து நிறுத்தி தீர்வு பெற்று தாருங்கள் – அமைச்...
|
|