சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாளை சாதகமாக பதிலை எதிர்பார்க்கலாம் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Sunday, March 19th, 2023சர்வதேச நாணய நிதியத்துடனான சகல பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதால், சாதகமான பதிலை எதிர்பார்க்கலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரியுள்ள, நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில், சர்வதேச நாணய நிதியத்தினால் நாளைமறுதினம் காலை 8 மணியளவில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
சிறுவர் மருத்துவமனை அமைக்க நெதர்லாந்து நிறுவனம் உதவி கோரி பேச்சுக்கள் - யாழ்.போதனாவின் பணிப்பாளர்!
கிராமப்புறங்களிலும் அனைத்து வசதிகளுடன் பாடசாலைகள் உருவாக்கப்படல் வேண்டும் - யாழ்ப்பாண மாவட்டச் செயலர...
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை - அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|