சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம்!
Friday, August 17th, 2018சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரத்தைத் தயாரிப்பதாக, வாழ்க்கை செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிவாயுவிற்கு காணப்படும் கேள்விக்கமைய, விலை சூத்திரத்தினூடாக விலை நிர்ணயிக்கப்படவுள்ளது.
சமையல் எரிவாயு நிறுவனங்களினூடாக எரிபொருட்களின் விலை அதிகரிப்பது தொடர்பில் கிடைக்கப்பெற்ற கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
பல்கலைக்கழக பகிடிவதை, பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்க வருகிறது சட்டம்
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளிலிருந்து வெளியேறிய 3772 பேரையும் சேவையில் இணைக்க துரித நடவடிக்கை - கல்வி ...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!
|
|